ஆற்று நீரில் மூழ்கி

img

நன்னிலம், குடவாசலில் ஆற்று நீரில் மூழ்கி 5 குழந்தைகள் பலி

திருவாரூர் மாவட்டத்தில் நன்னி லம் மற்றும் குடவாசல் வட்டத்தில் கடந்த செவ்வாய், புதன் ஆகிய நாட்க ளில் மட்டும் ஆற்று நீரில் குளிக்கச் சென்ற ஐந்து குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.